தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களையும் 4 வாரங்களுக்குள் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது . மதுரை தத்தநேரி பகுதியை சேர்ந்த…
Tag: High Court
ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்!
ஆன்லைன் வகுப்பு விதிகள் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு…
சிறையில் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க…
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? கண் மருத்துவமனை டீன் பதிலளிக்க உத்தரவு!
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன்…
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கை ஜூலை மாதத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக…
மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு!
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு வழக்கில் மத்திய அரசுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு…
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக…
வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உத்தரவு!
வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்…
10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை!
10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விவரம் : தென்காசியை சேர்ந்த…
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி…
தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தீபா, தீபக் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிடுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது – உயர்நீதிமன்றம் கண்டனம்!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர்…
ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு…
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து – உயர்நீதிமன்றம்உத்தரவு!
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதி தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசு மீதி அவதூறு…
வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது – நீதிபதிகள் வேதனை!
வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.…
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி!
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா…
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி – மனுதாரருக்கு அபராதம்!
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக…
BREAKING : டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கொரோனா பரவலை…
BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடையும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற…
தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி!
தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…
மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான…
நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
தமிழகத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலைகளில்…
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரி மனு… தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது…
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்த ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் – தெற்கு ரயில்வே விளக்கம்!
கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில்…
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய தவறினால் கட்டாயப்படுத்தலாம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம்…
கொரோனாவால் அதிகம் பாதித்த தமிழகத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை…
ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்., 9ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க…
மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய கேரள அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை: ஐகோர்ட்!
கேரளா மாநிலத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கிய அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 3 வார காலங்களுக்கு…
கொரோனா வைரஸ் திருட்டுத்தனமாக நம்மை சூழ்ந்து கொண்டது… வெளியே வராதீர் – தலைமை நீதிபதி சாஹி எச்சரிக்கை!
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43000த்தை தாண்டி உள்ளது. உலகளவில் கொரோனாவால் 8,72,447 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,84,482 பேர்…
புலம் பெயர்ந்தவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு !
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய…
கொரோனா அச்சுறுத்தல் : உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் தற்காலிகமாக இயங்க அனுமதி!
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி அளித்து சென்னை…
“கொரோனோ” ஏப்ரல் முதல்….. நீதிமன்றங்களுக்கு விடுமுறை…..!!
கொரோனோ அச்சம் காரணமாக சென்னை நீதிமன்றத்தில் முன்கூட்டியே கோடை கால விடுமுறை விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் அச்சத்தை…
சென்னையில் 22ம் தேதி சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க உத்தரவு!
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்…
கடந்த 13 ஆண்டுகளில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர்? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. பொதுவாக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்…
முகக் கவசம், கிருமி நாசினிகள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்ன? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி?
தமிழகத்தில் முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில்…
இந்தியன் 2 விபத்து வழக்கு : சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கமல் ஆஜராக தேவையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!
கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி…
அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி மு.க. ஸ்டாலின் மனு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய கோரி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க…
சிஏஏ போராட்டங்களுக்கு எதிரான வழக்கு – தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவு!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர கோரிய வழக்கில் தமிழக அரசும், டிஜிபியும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…
டாஸ்மாக் கடை – விதிகளில் திருத்தம் செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
மதுக்கடைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் வேண்டாம்…
சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!
சி.ஏ.ஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை…
சீருடைப் பணியாளர் தேர்வில் முறைகேடு : சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி…
சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
சட்டமன்றத்தை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக…
33 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை
குஜராத்தில் 33 இஸ்லாமியர்கள் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2002ஆம் ஆண்டு குஜராத்…
”தேர் திருவிழா நடைமுறை” அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!
தேர் திருவிழாக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…
பறிபோன பதவி…. ”ஆப்படித்த நீதிமன்றம்”…. டென்ஷனில் OPS ….!!
தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேனி…
டாஸ்மாக் கடை குறித்து தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி …..!!
டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்த ஏன் புதிய சட்டம் இயற்றக் கூடாது…