பகீர் வீடியோ: 2 மாதங்களுக்கு முன் பாகனை கொன்ற யானை.. இன்று அதன் காலடியில் பச்சிளம் குழந்தை பதறவைக்கும் உண்மை பின்னணி..!!

கேரள மாநிலம் ஹரிப்பாட் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆறு மாதக் குழந்தையை யானையின் தும்பிக்கையில் அமர்த்த முயன்றபோது, குழந்தை தவறி யானையின் காலடியில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது பாகனை அடித்துக் கொன்ற ‘ஹரிப்பாட்…

Read more

Other Story