நள்ளிரவில் கதவைத் தட்டிய பெண்…. உதவிக்காகவா? திருட்டுக்காகவா? மர்மப் பெண்ணை பார்த்து மக்கள் பீதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் ஒரு பெண் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி உதவி கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் சிசிடிவி காட்சிகளும் வெளியானதால், அந்த பெண் உண்மையில் உதவி கேட்டாரா அல்லது வேறு…

Read more

Other Story