“2 லட்சம் கொடுத்தாச்சு.. இன்னும் வேணுமா?” 78 வயது முதியவருக்கு நேர்ந்த விபரீதம்.. வீடியோ காலில் ஆபாசமாகப் பேசி கைவரிசை காட்டிய பெண்.. சைபர் கிரைம் போலீசில் பரபரப்புப் புகார்..!!

பெங்களூருவைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர், முகநூல் மூலம் பழகிய இளம் பெண்ணால் பல லட்சம் ரூபாய் இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் முதியவரிடம் நெருக்கமாகப் பழகி, வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது முதியவரின்…

Read more

“ஹலோ” சொன்னா ஆபத்தா?உங்கள் குரலிலேயே பேசி உறவினர்களை ஏமாற்றும் கும்பல்.. சைபர் கிரைம் போலீசாரின் பகீர் எச்சரிக்கை.. பின்னணியில் இருக்கும் டெக்னாலஜி இதுதான்..!!

அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர் குற்றப்பிரிவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். போன் வந்தவுடன் நீங்களாக முன்வந்து ‘ஹலோ’ என்று சொல்ல வேண்டாம்; ஏனெனில் மோசடி செய்பவர்கள் உங்கள் குரலை ரகசியமாகப் பதிவு செய்து,…

Read more

முன்னாள் பாஸ் செய்த விபரீதம்: தினமும் 100 பார்சல்கள்.. விடாமல் துரத்திய போன் கால்கள்! 8 மாத ரகசியத்தை உடைத்த கோவை சைபர் க்ரைம்.

கோவையில் ஒரு பெண் தனது நிறுவனத்திலிருந்து விலகி தனியாகத் தொழில் தொடங்கியதால், ஆத்திரமடைந்த முன்னாள் நிறுவன உரிமையாளர் அந்தப் பெண்ணுக்குப் பழிவாங்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பித் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் பெயருடன்…

Read more

உஷாரா இருங்க.. ஒரே ஒரு செல்போன் Call.. பொதுமக்களை எச்சரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!!

சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் யாராவது உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகன் மகள் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவதாக…

Read more

Other Story