GPS- க்கு குட்பை சொன்ன ஈரான்.. சீனாவின் புதிய தொழில்நுட்பத்தால் ஆட்டம் காணும் அமெரிக்கா – உலகப்போராக மாறுமா?

உலக நாடுகளின் அதிகார அரசியல் மற்றும் ‘சூப்பர் பவர்’ நாடுகளின் மேலாதிக்கப் போக்கினால் ஈரானில் தற்போது போர் மூண்டுள்ளது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் போலவே, இப்போது ஈரான் மீதும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும்…

Read more

கல்லறைகளாக மாறிய வகுப்பறைகள்.. ஈரானில் நடந்த கோரத் தாண்டவம்.. 165 பிஞ்சுக் குழந்தைகள் சிதறடிக்கப்பட்ட கொடூரம்.. உலகப்போருக்கு இதுதான் தொடக்கமா?

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைதான் காரணம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகக்…

Read more

“என் சிறந்த நண்பர் மோடி!” இடிபாடுகளுக்கு நடுவே நின்றபடி நெதன்யாகு கொடுத்த ‘பகீர்’ பேட்டி.. ஈரான் போரில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்..!!

ஈரான் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, பலத்த பாதுகாப்புடன் நடந்து சென்றவாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தனது நெருங்கிய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் நீண்ட…

Read more

சவுதி அரேபியா மீது தாக்குதல்…. பாகிஸ்தான் ஏன் அமைதியாக இருக்கிறது….? பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசிய ஒப்பந்தம்….!!

ஈரானின் ஆளில்லா விமானங்கள் (Drones), உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரேபியாவின் ‘அராம்கோ’ (Aramco) சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கித் தகர்த்துள்ளன. இந்தத் தாக்குதலால் ராய்ஸ் தனுரா (Ras Tanura) தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது சவுதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள…

Read more

ஈரானில் அதிரடி திருப்பம்.. உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – மசூதி கோபுரத்தில் பறக்கும் ‘சிவப்புக் கொடி’.. உலகமே பீதி..!!

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் புனித நகரான கோமில்…

Read more

ஒரே அடியில் 48 தலைவர்கள் காலி! – அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய மெகா வேட்டை.. நிலைகுலைந்த ஈரான்.. டிரம்பின் அதிரடிப் பேட்டி..!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் உள்ளிட்ட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

“தேங்க்யூ அமெரிக்கா…. தேங்க்யூ இஸ்ரேல்” ஆனந்தக் கண்ணீரில் ஈரானிய பெண்…. காமேனி கொல்லப்பட்டத்துக்கு இவ்வளவு சந்தோசமா….?

ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் பரவி வரும் நிலையில், ஈரானிய பெண் ஒருவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்தப்…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

“கடலில் ஒரு செஸ் விளையாடும் அமெரிக்காவின் ‘ஆர்மடா’ போர்க்கப்பல்”.. ஈரானை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் மாஸ்டர் பிளான்.?

ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘ஆர்மடா’ (Armada) போர்க்கப்பல் படை பாரசீக வளைகுடாவை நோக்கி விரைவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக்…

Read more

ஈரானில் பற்றி எரியும் போராட்டம்.. 2,500 பேர் பலி.. இந்தியர்கள் உடனடியாகத் தாயகம் திரும்ப தூதரகம் போட்ட அவசர உத்தரவு..!!

ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டம் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐத்…

Read more

  • Iran
  • January 28, 2024
3 செயற்கைக்கோள்களை செலுத்திய ஈரான்…. வெளியான தகவல்….!!

ஈரான் தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட மூன்று செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கு சொந்தமான ராக்கெட் மூலமாக விண்ணில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளானது புவிசார் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு குறித்த…

Read more

  • Iran
  • January 28, 2024
ஈரானில் மர்ம நபர்கள் தாக்குதல்…. 9 பேர் பலி….!!

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் ஈரானியர்கள் அல்லாத வெளிநாட்டினர் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் உயிரிழந்த ஒன்பது பேரும் பாகிஸ்தானியர்கள்…

Read more

#BREAKING : ஈரானின் இரு வேறு இடங்களில் குண்டுவெடிப்பு…. 73க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி பலி… 171க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!!

ஈரானின் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் பொதுமக்கள் 73க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஈரானில் முன்னாள் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் நினைவிடம் அருகே இந்த  குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2020 இல் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில்…

Read more

உடலில் 88 ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து உலக சாதனை படைத்த நபர்.!!

ஒருவர் தனது உடலில் 88 ஸ்பூன்களை பேலன்ஸ் செய்து உலக சாதனை படைத்தார். உலகில் பலரும் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். சமீபத்தில், ஈரான் கராஜ் நகரைச் சேர்ந்தசேர்ந்த அபோல்பசல் சபர் மொக்தாரி என்ற நபர்,…

Read more

Other Story