பகீர் செய்தி.. வீடியோ காலில் பேசிய அடுத்த நாளே நேர்ந்த கொடூரம்.. கட்டுமானத் தளத்தின் மீது விழுந்த ட்ரோன்.. குடும்பத்தின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. ஈரான் போரில் பறிபோன விக்ரமின் உயிர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் விக்ரம் வர்மா, ஓமானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்காக ஓமான் சென்ற விக்ரம், ஒரு கட்டுமான நிறுவனத்தில் சாலைப்…

Read more

“சமாதானம் கிடையாது.. சாவே வந்தாலும் பழிவாங்குவோம்!” – ஈரான் புதிய தலைவரின் ரத்த வெறி சபதம்.. இஸ்ரேலுக்கு விடுத்துள்ள முதல் கடுமையான எச்சரிக்கை.. பதற்றத்தின் உச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு இடமே இல்லை; சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் மற்றும்…

Read more

டிரம்பிற்குத் துரோகம் செய்த சொந்த நாட்டு அதிகாரி? பதவி விலகிய போது சொன்ன ‘பகீர்’ உண்மை.. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கிய அமெரிக்கா.. போர்க்களத்தில் திடீர் திருப்பம்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் இரண்டாவது முக்கியத் தலைவரான அலி லாரிஜானியை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.…

Read more

அமெரிக்காவும் இல்லை, ஈரானும் இல்லை… மத்திய கிழக்கு போரின் உண்மையான வெற்றியாளர் ரஷ்யா ஏன்? புதின் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 17 நாள் போரில் ரஷ்யா மிகப்பெரிய லாபமடைபவராக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயை வாங்குகின்றன.…

Read more

பகீர் செய்தி.. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மண்டியிட வைப்போம்; மஜ்தபா காமெனி திட்டவட்டம் – அமைதிக்கான காலம் முடிந்துவிட்டது, இனி பழிவாங்கல் மட்டுமே!”

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கினால் மட்டுமே அமைதி ஏற்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் அவர் பலத்த காயமடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியிருந்த…

Read more

நிப்பாட்டுங்க போரை.. அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இந்தியா? பின்லாந்து அதிபர் போட்ட ‘பகீர்’ கோரிக்கை.. மோடி கையில் உலக நாடுகளின் அமைதி?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். உடனடி போர்…

Read more

“மண்டியிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிற்கும்!” ரகசிய இடத்தில் இருந்து மொஜ்தபா கமெனி போட்ட முதல் அதிரடி உத்தரவு.. நடுங்கும் அமெரிக்கா..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தனது தந்தை அலி கமெனிக்குப் பிறகு பதவியேற்றுள்ள அவர், பல்வேறு நாடுகள் முன்வைத்த…

Read more

அழிவா அல்லது ஆதரவா? இஸ்ரேல் போர் விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காகிதங்களை கொட்டியது ஏன்? பின்னணியில் உள்ள ரகசியம்.. கலக்கத்தில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் நாட்டில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஒரு வினோதமான நடவடிக்கை உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல்,…

Read more

ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பயப்படும் அந்த ஒரு விஷயம்.. டிரம்ப் கையில் எடுத்த புதிய ஆயுதம்.. சிதறுகிறதா நேட்டோ கூட்டணி? கலக்கத்தில் நட்பு நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஐரோப்பிய நாடுகள் உதவாவிட்டால் நேட்டோ அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் அமெரிக்கா உதவியதைச் சுட்டிக்காட்டிய அவர், பதிலுக்கு ஈரான் விவகாரத்தில் ஐரோப்பா ஒத்துழைக்க வேண்டும்…

Read more

ஈரான் ஏவுகணைகளின் துல்லியத்திற்கு பின்னால் இருப்பது ‘சீனாவா’? அமெரிக்காவை அதிர வைத்த அந்த ரகசிய தொழில்நுட்பம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய ஏவுகணைகள் அமெரிக்க இராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்குவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பின்னால் சீனாவின் ‘பெய்டூ’ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.…

Read more

தொடங்கும் ட்ரோன் போர்.. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானுக்கு உரிமை இருக்கா? ஐநா விதியை கையில் எடுத்த ஈரான்.. பின்னணியில் ரஷ்யாவா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஐரோப்பா வரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரைன், இஸ்ரேலுக்கு ட்ரோன்  தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரானுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் குற்றம்…

Read more

பயத்தில் மக்கள்.. யுஏஇ தளங்களை அமெரிக்கா பயன்படுத்தியதா? ஆதாரமின்றி ஈரான் நடத்தும் ஏவுகணை மழை.. மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்.. அடுத்தது என்ன?

ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தளங்களைப் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம்…

Read more

குண்டுவீச்சு ஒருபுறம்.. நச்சு மழை மறுபுறம்.. ஈரானை சிதைக்கும் இஸ்ரேல் தாக்குதல்.. தெஹ்ரான் மக்களை அச்சுறுத்தும் விசித்திர நிகழ்வு.. அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆபத்தா? வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

ஈரான்-இஸ்ரேல் போரின் பாதிப்புகள் தற்போது மக்களின் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் 8-ம் தேதி தெஹ்ரான் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை, மழை மேகங்களுடன் கலந்து ‘கருப்பு மழையாக’ பெய்துள்ளது.…

Read more

மரண பயத்தை காட்டிய கடல்.. ஆபத்தான பகுதியில் இன்னும் 20 இந்திய கப்பல்கள்.. நடுக்கடலில் சிக்கிய ‘ஜக் லட்கி’ பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி? திக் திக் நிமிடங்கள்..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லட்கி’ என்ற இந்தியக் கப்பல், ஆபத்தான கடல் பகுதியைத் தாண்டி இந்திய துறைமுகம் நோக்கிப் பாதுகாப்பாக வந்து…

Read more

இஸ்ரேலை கைகழுவுகிறதா அமெரிக்கா? ஈரானின் ‘மாஸ்டர் பிளான்’.. சிக்கலில் சிக்கிய வல்லரசு.. ஏவுகணைகள் தீர்ந்ததால் போர்க்களத்தில் நேர்ந்த பெரும் திருப்பம்..!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா கடுமையான ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகளைத் தடுக்க டொமாஹாக், தாட்மற்றும் பேட்ரியாட் போன்ற அதிநவீன பாதுகாப்பு ஏவுகணைகளை…

Read more

அமெரிக்கா – ஈரான் போர்.. “ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கடந்த இந்திய கப்பல்கள்!” – முடங்கிய நாடுகள்.. கெத்து காட்டும் இந்தியா..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தச் சூழலில் இந்தியாவிற்கு சாதகமான 7 முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்களான ‘சிவாலிக்’…

Read more

“ஈரான் ராணுவம் காலி!” உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகீர் அழைப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அடுத்த அதிரடி என்ன?

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் இராணுவத் திறனை அமெரிக்கா ஏற்கனவே பெருமளவு அழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் ட்ரோன்கள், கடல்…

Read more

“யுத்தம் எங்கள் கையில்!” பணிந்தது அமெரிக்கா? ஈரான் போட்ட அதிரடி 2 நிபந்தனைகள்.. டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? பதற்றத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.…

Read more

ஈரான் – இஸ்ரேல் போரால் வந்த வினை.. பெட்ரோல் விலையால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசு.. கவலையில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும்…

Read more

“அவர்கள் பைத்தியக்கார அயோக்கியர்கள்!” புடின் செய்த ரகசிய உதவி.. ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை – உலகமே நடுங்கும் அந்த அறிவிப்பு..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த வாரம் இன்னும் தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானிய தலைமைக்கு ரஷ்ய அதிபர் புடின்…

Read more

இனி கவலை வேண்டாம்.. 40,000 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் இந்தியா வரும் கப்பல்.. ஈரானை பணிய வைத்த மோடியின் மாஸ்டர் பிளான்.. நடுக்கடலில் நடந்த மிகப்பெரிய ராஜதந்திரம்.. மிரண்டு போன நாடுகள்..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு…

Read more

“எங்களை ஒன்றும் செய்ய முடியாது!” உயிருக்கு ஆபத்து எனத் தெரிந்தும்… துப்பாக்கி முனையில் தெஹ்ரான் வீதிகளில் வலம் வந்த ஈரான் அதிபர்.. உலகையே அதிரவைத்த அந்த புகைப்படங்கள்..!!

ஈரானில் குத்ஸ் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதிபர் மசூத் பஜேஷ்கியன் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் தெஹ்ரான் வீதிகளில் அச்சமின்றி வலம் வந்தனர். மறைந்த உச்ச தலைவர்…

Read more

​”Google, Microsoft-க்கு குறி வைத்த ஈரான்” அடுத்த டார்கெட் வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்கள்…. அதிரும் மத்திய கிழக்கு நாடுகள்….!!

மேற்காசியாவில் போர் தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், மோதல் இப்போது ‘கட்டமைப்பு போராக’ (Infrastructure War) மாறியுள்ளது. தெஹ்ரானில் உள்ள வங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதார…

Read more

“ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியே போகாது” உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகீர் மிரட்டல்…. எகிறப்போகும் பெட்ரோல் விலை….?

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய ராணுவத் தளபதி புதன்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளுக்குப் பாடம் புகட்டும் வகையில், ஒரு பீப்பாய் கச்சா…

Read more

ஈரானின் அடுத்த ‘பவர்ஃபுல்’ மனிதர் இவர்தான்.. புதுத் தலைவருக்கு புதின் கொடுத்த அந்த ஒரு வாக்குறுதி.. நடுங்கும் மத்திய கிழக்கு நாடுகள்..!!

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரான் நாடாளுமன்ற நிபுணர்கள் குழு…

Read more

உலகமே ஏமாந்தது.. வரலாற்றின் மிகப்பெரிய துரோகம்; அமெரிக்காவையே ஏமாற்றிய இஸ்ரேல்; ஈரானுடன் இணைந்து உருவாக்கிய ‘சீக்ரெட்’ பிசினஸ்..!!

இன்று ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், வரலாற்றில் ஒரு காலத்தில் இவை இரண்டும் ரகசிய கூட்டாளிகளாக இருந்தன என்பது பலரும் அறியாத உண்மை. 1967-ல் நடந்த ‘ஆறு நாள் போருக்கு’ பிறகு, எகிப்து சூயஸ் கால்வாயை மூடியதால்…

Read more

மோடி நினைத்தால் போர் நிற்கும்.. “ஒரே ஒரு போன் கால் போதும்…” ஈரான், இஸ்ரேலை மிரள வைத்த அமீரக தூதரின் அதிரடி பேச்சு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முடியும் என ஐக்கிய அரபு அமீரகத் தூதர் ஹூசைன் ஹசன் மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின்…

Read more

ஈரான் போர் பதற்றம்.. எகிறும் கச்சா எண்ணெய்.. 130 டாலரைத் தாண்டினால் விலை ஏறுமா? பெட்ரோல் நிலவரம் குறித்து வெளியான ரகசியத் தகவல்.. இனி இதுதான் நடைமுறை..!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலரைத் தாண்டாத வரை…

Read more

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” காமேனிக்கு அடுத்து யார்? இஸ்ரேல் மிரட்டலால் ரகசியமாக நடக்கும் ஆபரேஷன்.. ஈரானின் புதிய ‘சுப்ரீம் லீடர்’ இவர்தானா?

ஈரானின் புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்நாட்டின் உயரிய அதிகார அமைப்பான ‘நிபுணர்கள் சபை’ புதிய தலைவரை ஒருமனதாகத் தேர்வு செய்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தாக்குதல்களில் தற்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத்…

Read more

வளைகுடாவில் தொடங்கிய ‘தண்ணீர் போர்’.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த மரண அடி – தாகத்தில் தவிக்கும் நாடுகள்? உலகையே உலுக்கும் புதிய மோதல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தற்போது வளைகுடா பிராந்தியத்தில் ‘தண்ணீருக்கான போராக’ உருவெடுத்துள்ளது. மார்ச் 7-ம் தேதி ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்கா தாக்கியதைத் தொடர்ந்து, இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் தற்போது…

Read more

போரின் கோர முகம்.. வானத்திலிருந்து கொட்டும் ரசாயனம்.. ஈரான் மீது விழும் அமில மழை.. உலகை அச்சுறுத்தும் அடுத்த ஆபத்து.. நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை..!!

ஈரானின் டெஹ்ரான் நகரில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததால், காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் போன்ற அபாயகரமான ரசாயனங்கள் அதிக அளவில் கலந்துள்ளன.…

Read more

மரண பயத்தை காட்டிய ஹோர்முஸ் ஜலசந்தி.. உலக நாடுகள் ஓட்டம்.. இந்திய கப்பல்கள் மட்டும் கெத்தாகப் போனது எப்படி?பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும் போர் 9-வது நாளை எட்டியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இத்தகைய சூழலில், உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ‘ஹோர்முஸ்’ ஜலசந்தி வழியாக இந்தியாவின் ‘புஷ்பக்’…

Read more

படுதோல்வி அடைந்ததா ஈரான்? – “மத்திய கிழக்கின் தாதா இனி இல்லை” – உலகையே அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் பகீர் பதிவு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய நீர்மூழ்கிக் கப்பல்…

Read more

“2029-ல சம்பவம் இருக்கு!” – ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் கான் சாரின் அதிரடி கணிப்பு.. அதிர்ந்துபோன அமெரிக்கா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரபல ஆசிரியர் கான் சாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில்,…

Read more

அமெரிக்காவுக்கு அடிபணிய மாட்டோம்.. எங்களைத் தாக்கினால் பதிலடி நிச்சயம்.. ஈரானின் அடுத்த மூவ் இதுதான்.. புதிய உச்ச தலைவர் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி ஹொசைனி கமேனியின் இந்தியப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஒரு வாரத்திற்குள் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரான் மக்களை ஒன்றிணைத்துள்ளதாகவும், நாட்டின்…

Read more

ரேடாரிலேயே சிக்காத இந்தியப் பேய் கப்பல்.. அரபிக் கடலில் உருவான போர் மேகங்கள்.. உலக நாடுகளே நடுங்கும் ‘INS சூரத்’தின் பலம் என்ன?

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தியாவின் பாதுகாப்புப் பெட்டகமாகக் கருதப்படும் ‘ஐஎன்எஸ் சூரத்’ போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த கடற்படை பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய…

Read more

மரணத்திற்குப் பின்னரும் ட்வீட் செய்த காமேனி.. ஈரான் தலைவரின் பக்கத்தில் வெளியான அந்த ஒற்றை வாசகம்.. மிரண்டு போன இஸ்ரேல்..!!

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பின்னரும், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம் தொடர்ந்து இயங்கி வருவது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மரணத்திற்குப் பிறகு அவரது…

Read more

உச்சகட்டப் போருக்குத் தயார்.. “ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்!” – நேரடி மிரட்டல் விடுத்த ஈரான் மதகுரு.. உலகையே அதிரவைத்த பகீர் பேட்டி..!!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ‘ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங்’ என்ற பெயரில் வளைகுடா…

Read more

GPS- க்கு குட்பை சொன்ன ஈரான்.. சீனாவின் புதிய தொழில்நுட்பத்தால் ஆட்டம் காணும் அமெரிக்கா – உலகப்போராக மாறுமா?

உலக நாடுகளின் அதிகார அரசியல் மற்றும் ‘சூப்பர் பவர்’ நாடுகளின் மேலாதிக்கப் போக்கினால் ஈரானில் தற்போது போர் மூண்டுள்ளது. ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் போலவே, இப்போது ஈரான் மீதும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவும்…

Read more

கல்லறைகளாக மாறிய வகுப்பறைகள்.. ஈரானில் நடந்த கோரத் தாண்டவம்.. 165 பிஞ்சுக் குழந்தைகள் சிதறடிக்கப்பட்ட கொடூரம்.. உலகப்போருக்கு இதுதான் தொடக்கமா?

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைதான் காரணம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாகக்…

Read more

“என் சிறந்த நண்பர் மோடி!” இடிபாடுகளுக்கு நடுவே நின்றபடி நெதன்யாகு கொடுத்த ‘பகீர்’ பேட்டி.. ஈரான் போரில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்..!!

ஈரான் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்கு இடையே, பலத்த பாதுகாப்புடன் நடந்து சென்றவாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு என்.டி.டி.வி செய்தி நிறுவனத்திற்குப் பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, தனது நெருங்கிய நண்பரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் நீண்ட…

Read more

சவுதி அரேபியா மீது தாக்குதல்…. பாகிஸ்தான் ஏன் அமைதியாக இருக்கிறது….? பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசிய ஒப்பந்தம்….!!

ஈரானின் ஆளில்லா விமானங்கள் (Drones), உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரேபியாவின் ‘அராம்கோ’ (Aramco) சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கித் தகர்த்துள்ளன. இந்தத் தாக்குதலால் ராய்ஸ் தனுரா (Ras Tanura) தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது சவுதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள…

Read more

ஈரானில் அதிரடி திருப்பம்.. உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – மசூதி கோபுரத்தில் பறக்கும் ‘சிவப்புக் கொடி’.. உலகமே பீதி..!!

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் ஈரான் மட்டுமின்றி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் புனித நகரான கோமில்…

Read more

ஒரே அடியில் 48 தலைவர்கள் காலி! – அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய மெகா வேட்டை.. நிலைகுலைந்த ஈரான்.. டிரம்பின் அதிரடிப் பேட்டி..!!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதிநெச்சாத் உள்ளிட்ட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

“தேங்க்யூ அமெரிக்கா…. தேங்க்யூ இஸ்ரேல்” ஆனந்தக் கண்ணீரில் ஈரானிய பெண்…. காமேனி கொல்லப்பட்டத்துக்கு இவ்வளவு சந்தோசமா….?

ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல் பரவி வரும் நிலையில், ஈரானிய பெண் ஒருவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்தப்…

Read more

தலைகீழாக மாறிய சூழல்.. “உடனே வெளியேறுங்கள்!” – ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அடுத்தது என்ன நடக்கப்போகிறது?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது போர் விமானங்கள் மற்றும் கப்பல்களைக் குவித்து…

Read more

“கடலில் ஒரு செஸ் விளையாடும் அமெரிக்காவின் ‘ஆர்மடா’ போர்க்கப்பல்”.. ஈரானை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் மாஸ்டர் பிளான்.?

ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘ஆர்மடா’ (Armada) போர்க்கப்பல் படை பாரசீக வளைகுடாவை நோக்கி விரைவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக்…

Read more

ஈரானில் பற்றி எரியும் போராட்டம்.. 2,500 பேர் பலி.. இந்தியர்கள் உடனடியாகத் தாயகம் திரும்ப தூதரகம் போட்ட அவசர உத்தரவு..!!

ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டம் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐத்…

Read more

  • Iran
  • January 28, 2024
3 செயற்கைக்கோள்களை செலுத்திய ஈரான்…. வெளியான தகவல்….!!

ஈரான் தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட மூன்று செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கு சொந்தமான ராக்கெட் மூலமாக விண்ணில் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளானது புவிசார் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு குறித்த…

Read more

  • Iran
  • January 28, 2024
ஈரானில் மர்ம நபர்கள் தாக்குதல்…. 9 பேர் பலி….!!

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் ஈரானியர்கள் அல்லாத வெளிநாட்டினர் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் உயிரிழந்த ஒன்பது பேரும் பாகிஸ்தானியர்கள்…

Read more

Other Story