உலகிற்கே ஆபத்து.. செங்கடலில் பற்றியெரியும் போர்.. ஹூதி கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதல்.. இந்தியாவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொருளாதார அடி.. முடங்குகிறதா சர்வதேச வர்த்தகம்?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த மோதலில் நேரடியாகக் குதித்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள…

Read more

ஈரான் போட்ட ‘செக்’.. போரை நிறுத்த அமெரிக்காவுக்கு மிகப்பெரிய நிபந்தனை.. ஹோர்முஸ் தொடர்பாக பெரும் கோரிக்கை.. டொனால்ட் டிரம்ப் சம்மதிப்பாரா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள்…

Read more

ஈரானைச் சுற்றி இத்தனை நாடுகளா? வியக்க வைக்கும் புவியியல் ரகசியம்.. இந்தியாவிற்கு மிக அருகில் இப்படியொரு நாடா? உலகத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை..!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஈரான், அதன் வரலாறு மற்றும் புவியியல் முக்கியத்துவம் காரணமாக உலக அளவில் எப்போதும் கவனிக்கப்படும் நாடாக உள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் ஈரான் மொத்தம் ஏழு நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஈராக், துருக்கி, அஜர்பைஜான்,…

Read more

3,500 வீரர்கள், ராட்சத போர்க்கப்பல்.. ஈரானின் கார்க் தீவை கைப்பற்றப் போகிறதா அமெரிக்கா? தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் ராணுவம்.. அதிரவைக்கும் ரகசியத் திட்டம்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா தற்போது 3,500 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் டிரிப்போலி’ என்ற போர்க்கப்பல் மூலம் வந்துள்ள இந்த வீரர்கள், அங்கு ஏற்கனவே…

Read more

பரபரப்பு.. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பயங்கர ஏவுகணை தாக்குதல்.. ஆபத்தான இரசாயனக் கசிவு? வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. இஸ்ரேலில் விடுக்கப்பட்ட உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள ‘நியோட் ஹோவாவ்’ என்ற முக்கிய இரசாயனத் தொழில்துறை மையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் அந்த பகுதியில் பயங்கர…

Read more

அமெரிக்கப் படைகளை வெளியேற்றுங்கள்.. இல்லையெனில் தாக்குதல் உறுதி.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த ‘மரண’ எச்சரிக்கை.. பின்னணி என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நான்கு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் வளைகுடா நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. தூக்கமின்றித் தவிக்கும் டொனால்ட் டிரம்ப்.. புதைகுழியாக மாறப்போகிறதா மத்திய கிழக்கு? போர் உச்சக்கட்டம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள்…

Read more

“அமெரிக்கப் படைகளுக்கு இது கல்லறையாக மாறும்!” – ஈரானின் அதிரடித் தாக்குதல்.. வளைகுடா நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதித்தால், அந்த நாடுகள்…

Read more

அமெரிக்காவுக்கு வந்த ‘செக்’.. ஈரானுக்குப் பின்னால் இருக்கும் அந்த மர்ம நிழல்.. ரஷ்யா செய்யும் பயங்கரமான உதவிகள்..‌ உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் நேரடியாகப் போரிட்டாலும், அதற்குப் பின்னால் ஒரு நிழலைப் போல ரஷ்யா நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உக்ரைன் போரின் போது ஈரான் வழங்கிய மலிவான ட்ரோன்களுக்குப் பிரதிபலனாக, தற்போது ரஷ்யா தனது…

Read more

உலகமே கதறும்போது இந்தியாவுக்கு மட்டும் கதவைத் திறந்த ஈரான்.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஹார்முஸ் ஜலசந்தியில் பறக்கும் இந்தியக் கொடி.. பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி.. முழு விபரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ஈரான் ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் பயணிக்க…

Read more

இஸ்ரேல் – அமெரிக்காவிற்குப் புதிய தலைவலி.. போரில் ஈரானின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.. உலக வர்த்தகமே முடங்கும் அபாயம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்துள்ளதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடும் பதற்றமடைந்துள்ளன. ஈரானிடமிருந்து ராணுவ மற்றும் நிதி உதவிகளைப்…

Read more

சொந்த நண்பனுக்கே ஆப்பு வைத்த ஈரான்.. நடுக்கடலில் சீனக் கப்பல்களைத் திருப்பி அனுப்பியது ஏன்? ஆடிப்போன பெய்ஜிங்.. அதிரவைக்கும் பின்னணி..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது நெருங்கிய நண்பனான சீனாவிற்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சீனாவின் அரசு நிறுவனமான COSCO-வுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்களை…

Read more

ஈரான் போரை நிறுத்தப்போவது மோடியா? பாகிஸ்தான் வெறும் போஸ்ட்மேன் தான்.. உண்மையான ஹீரோ இந்தியா.. ட்ரம்ப்பின் நண்பர் கியோசாகி கொடுத்த ‘மரண அடி’.. வெளியான பரபரப்புத் தகவல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் மோதல், ஈரானின் துணிச்சலான நடவடிக்கை; சீனாவின் முதுகில் குத்திய ஈரான்.. உலக சந்தையில் மீண்டும் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களுக்கு நெருக்கமான நாடான சீனாவின் சரக்குக் கப்பல்களையே ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய சிப்பிங் நிறுவனமான கோஸ்கோவுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க…

Read more

உலகப்போர் நிற்குமா? ஈரான் போரை நிறுத்த களமிறங்கிய ஜே.டி. வேன்ஸ்.. கத்தார் பிரதமருடன் நடத்திய அவசர ஆலோசனை.. வெளியான அதிரடி தகவல்கள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த துருக்கி, பாகிஸ்தான் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முயன்று வரும் வேளையில், போர் நிறுத்த…

Read more

அமெரிக்காவின் தடையை உடைத்த சீனா.. ஈரானின் ஏவுகணைகளுக்குப் பின்னால் இருக்கும் நவீன தொழில்நுட்பம்.. அதிர்ச்சியில் வாஷிங்டன்.. அடுத்தது என்ன?

ஈரானிய ராணுவத்திற்கு சிப் தயாரிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்ப பயிற்சியையும் சீனாவைச் சேர்ந்த எஸ்.எம்.ஐ.சி  நிறுவனம் வழங்கி வருவதாக அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஒரு வருடமாக நீடிக்கும் இந்த ரகசிய ஒத்துழைப்பு, ஈரானின் ராணுவ பலத்தையும் ஆயுதக் கட்டமைப்பையும்…

Read more

“எதிரிகளுக்கு நோ எண்ட்ரி!” ஈரானின் ‘லிஸ்ட்’-ல் சேர்ந்த 6-வது நாடு – ஹார்முஸ் ஜலசந்தியில் யாருக்கு அனுமதி? உலக நாடுகளுக்கு போட்ட அதிரடி கண்டிஷன்..!!

ஹார்முஸ் ஜலசந்தி என்பது எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும், மற்ற நாடுகளுக்கு அது எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் இந்த வழியாகவே நடப்பதால், ஈரான்…

Read more

ஈரானின் முக்கிய தளபதி காலி.. ஹார்முஸ் நீரிணையை மூடியவருக்கு நேர்ந்த கதி.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அதிரடி அறிவிப்பு.. போரில் திடீர் திருப்பம்..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதியைத் தங்கள் நாடு கொன்றுவிட்டதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கைக்கு அவரே தலைமை தாங்கியதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் நெதன்யாகு…

Read more

“ஈரான்-அமெரிக்கா போர் முடிந்தது!” அணு ஆயுத மிரட்டல் விடுத்த டிரம்ப்.. மத்திய கிழக்கில் திடீர் அமைதி? உண்மையில் நடப்பது என்ன?

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், உலக அளவில்…

Read more

பாகிஸ்தானிற்கு நேர்ந்த அவமானம்.. உதவியைக் கெடுத்த ஈரான்.. கராச்சி சென்ற கப்பலுக்கு விழுந்த ‘ரெட் கார்டு’.. டிரம்ப் விரித்த 15 அம்ச வலையில் சிக்காத ‘தெஹ்ரான்’.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரகசியத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை இந்த…

Read more

டிரம்பின் 15 பாயிண்ட் பிளான் காலி.. “உன் பேச்சுக்கு இங்கே வேலையில்லை!”- அமெரிக்க தூதுவர்களைத் துரத்திய ஈரான்? 5 நிபந்தனைகளை போட்டு அதிரவைத்த தெஹ்ரான்..!!

அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கடந்த காலங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் போது தங்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான்,…

Read more

ஈரான் சொன்ன “அந்த” ஒரு வார்த்தை.. கதி கலங்கிய அமெரிக்கா.. குவைத் ஏர்போர்ட் மீது தாக்குதல்.. இஸ்ரேல் காட்டிய ‘திடீர்’ விஸ்வரூபம்.. உலகப்போர் நெருங்குகிறதா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 25 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் தூதரக ரீதியாக மேற்கொண்ட இந்த மத்தியஸ்த முயற்சியை ஈரான் ராணுவம் பகிரங்கமாகக்…

Read more

வெளியில் அமைதி.. உள்ளுக்குள் போர்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப்பிற்கு ரகசிய அழுத்தம்? மத்திய கிழக்கில் அடுத்த அணுகுண்டாக மாறும் சவூதியின் முடிவு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வரும் நிலையில், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் மீதான தாக்குதலைத் தொடர அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாக நியூயார்க்…

Read more

டிரம்பிற்கு பாகிஸ்தான் போட்ட ‘ரூட்’.. ஈரானுக்கு வந்த சந்தேகம்! அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடக்கவிருக்கும் ‘ஸ்கெட்ச்’ என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இதற்கான விருப்பத்தை அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் இதனை ஏற்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. கடந்த காலங்களில் வியன்னா…

Read more

ஈரானின் 10.. அமெரிக்காவின் 15 .. உலகையே அதிரவைக்கும் ‘மெகா’ போர் நிறுத்த ஒப்பந்தம்.. 24 நாள் போருக்குப் பின் உருவான ரகசிய பட்டியல்.. யாருடைய நிபந்தனைகள் மிகவும் கடினமானவை?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 24 நாள் போருக்குப் பிறகு, இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கான அதிரடி நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. ஈரான் முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளில், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கத் தளங்களை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் இனிமேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது…

Read more

ஈரான்- இஸ்ரேல் போர்: உதவி வாங்கும்போது ஒரு முகம்.. பாராட்டும் போது வேறொரு முகமா? பாகிஸ்தானுக்கு பயந்து ‘பதிவை’ நீக்கிய ஈரான்.. இந்தியர்களின் அன்பிற்கு கிடைத்த பரிசு இதுதானா? காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, இந்தியா முழுவதும் இருந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களின் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை ஈரானுக்கு நிதியுதவியாக வழங்கி…

Read more

ஒரே ஒரு அறிவிப்பு.. சரிந்த எண்ணெய் விலை.. டிரம்பிற்கு முன்பே ‘மேட்டர்’ தெரிந்த அந்த மர்ம நபர்கள் யார்? அம்பலமான உலக மகா ரகசியம்.. கோடிக்கணக்கில் லாபம் பார்த்தது யார்?

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள்…

Read more

மன்னிப்பு கேட்டால் தான் பேச்சுவார்த்தை.. டிரம்ப் போட்ட கணக்கை தவிடுபொடியாக்கிய மொஜ்தபா கமேனி.. ஈரானில் நடக்கும் நிழல் யுத்தம்.. பின்னணி என்ன?

ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி, அவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.…

Read more

சொந்தச் செலவில் சூன்யம்.. ஈரான் அதிபரை காட்டி கொடுத்த ‘சீனா’ கேமராக்கள்.. 1234 பாஸ்வேர்டு கொடுத்த விபரீதம்.. அலி கமேனியை குறிவைத்த இஸ்ரேலின் அதிரடி ஹேக்கிங்..!!

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் நடமாட்டங்களைக் கண்காணிக்க, அந்நாட்டின் சொந்தக் கண்காணிப்பு கேமராக்களையே இஸ்ரேல் ஹேக் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் நகரின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு கேமராக்களில் உள்ள பலவீனமான கடவுச்சொற்கள் மற்றும் காலாவதியான மென்பொருள்களைப் பயன்படுத்தி,…

Read more

ஹார்முஸ் ஜலசந்தி மூடல்: டீசல் இன்ஜின்கள் முடங்கும் அபாயம்.. பிஎஸ்6 வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டியிருக்கும், பேருந்துகள் மற்றும் லாரிகளும் பாதிக்கப்படும்.. இந்தியாவில் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல், தற்போது வாகனத் துறையையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எல்பிஜி மற்றும் எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், தொழில்துறை தரத்திலான…

Read more

மிரண்டு போன அமெரிக்கா.. தடைகளை மீறி இந்தியாவுடன் கைகோர்க்கும் ஈரான்.. டிரம்ப் கொடுத்த 30 நாள் சலுகை.. பெட்ரோல் விலை அதிரடியாக குறையப்போகுதா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்துள்ளார். இதன் காரணமாக, 2019-ம் ஆண்டிற்குப்…

Read more

அமெரிக்க-ஈரான் போரின்போது பிரதமர் மோடி டொனால்ட் டிரம்பை நேரடியாகத் தொலைபேசியில் அவசர ஆலோசனை.. களத்தில் இறங்கிய இந்தியாவின் பங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. முழு விவரம் உள்ளே..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு…

Read more

உலகிற்கே பேராபத்து.. ஈரான் போர் நின்றது.. ரஷ்யாவை நிலைகுலைய வைத்த உக்ரைன்.. ஒரே நேரத்தில் முடங்கிய உலகின் 2 முக்கிய எண்ணெய் பாதைகள்.. இந்தியாவிற்குப் பெரும் அதிர்ச்சி..!!

உலக நாடுகளின் கவனம் ஈரான் போர் மீது இருக்கும் வேளையில், உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ‘பிரிமோர்ஸ்க்’ மீது டிரோன் தாக்குதல் நடத்தி அதிரடி காட்டியுள்ளது. பால்டிக் கடலில் அமைந்துள்ள இந்த முனையத்தில் சுமார் 249 டிரோன்களைப் பயன்படுத்தி…

Read more

“தோல்வியை மறைக்க டிரம்ப் ஆடும் நாடகம்!” பேச்சுவார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்.. அமெரிக்க அதிபரின் முகத்திரையை மீண்டும் கிழித்தது.. போர் நிற்குமா?

ஈரான் மீதான மின் உற்பத்தி நிலையத் தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தை எதுவும்…

Read more

“எங்கள் மிரட்டலுக்கு அமெரிக்கா பயந்துவிட்டது!” அதிரடியாக அறிவித்த ஈரான்.. 5 நாள் போர்நிறுத்தத்தின் பின்னணியில் உள்ள மர்மம்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு..!!

கடந்த 24 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திடீர் அறிவிப்பால் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு…

Read more

கடலில் கண்ணிவெடி.. முடங்கும் கப்பல்கள்.. ஈரானின் எச்சரிக்கையால் பின்வாங்கிய டிரம்ப்? அதிரடி போர்நிறுத்தத்தின் பின்னணி இதுதான்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது கடும் போக்கைச் சற்று தளர்த்தி, அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே…

Read more

டிரம்ப் சொன்ன அந்த ரகசிய நபர் யார்? ஈரானுடன் ரகசிய டீல்.. இஸ்லாமாபாத்தில் நடக்கப்போகும் அந்த முக்கிய மீட்டிங்.. எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா ஆடும் நாடகமா? அம்பலமான ரகசியத் திட்டம்..!!

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானின் முக்கிய அதிகாரி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் முஜ்தபா காமேனியுடன் இந்தப்…

Read more

ஜப்பான் எடுத்த ரிஸ்க்கான முடிவு.. கடலில் புதைந்துள்ள ஆபத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் எடுக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை? போர் நிறுத்தம் ஏற்படுமா?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தனது இராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, கடல்வழிப் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை…

Read more

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் நோ!” – மற்ற அனைத்து கப்பல்களும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.. உலக நாடுகளுக்கு நற்செய்தி..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. தங்களின் எதிரி நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான்…

Read more

“இஸ்லாமிய நேட்டோ” ரெடி.. பாகிஸ்தானின் அணு ஆயுதம்.. துருக்கியின் ட்ரோன்.. அமெரிக்காவை எதிர்க்க ஒன்று சேரும் இஸ்லாமிய நாடுகள்.. உலகப் போராக மாறுகிறதா ஈரான் விவகாரம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் நேரடியாகக் களமிறங்காதது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு தார்மீக ஆதரவை வழங்கினாலும்,…

Read more

“இந்தியாவுக்கு பெரிய அடி கொடுத்த ஈரான்”.. எதிரியைப் போல் நடந்து கொண்டது.. இக்கட்டான நேரத்தில் கைவிட்ட ‘நண்பன்’.. பெட்ரோல் விலை என்னவாகும்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா 30…

Read more

அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு, ஹோர்முஸ் மீதான ஈரானின் நிலைப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கடைசி நிமிட திருப்பம்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.…

Read more

வரலாற்றிலேயே முதல்முறை.. அதீத தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஈரான்…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கத் தயார், ஆனால்…”; டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் எடுத்த முக்கிய முடிவு.. உலக நாடுகளை அதிரவைத்த அறிவிப்பு..!!

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க ஈரான் தற்போது முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா…

Read more

48 மணி நேர கெடு முடிந்தது.. “உன் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்!” போர்க்களமாக மாறும் கடல் வழிப்பாதை.. அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட ஈரான் அதிபர் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்…

Read more

“ஈரான் மீது மெகா அட்டாக்!” – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி வார்னிங்.. மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், வரும் வாரத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவின் இரண்டு ‘விக்கெட்டுகளை’ வீழ்த்திய ஈரான்.. தலைகீழாக மாறிய ஆட்டம்; தனித்து விடப்பட்ட டிரம்ப், திணறும் வெள்ளை மாளிகை..!!

மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த…

Read more

முடிவுக்கு வராத போர்.. “ஈரானை மிரட்டும் 22 நாடுகள்!” – ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் விளைவுகள் மோசமாகும்: உலக நாடுகளின் இறுதி எச்சரிக்கை..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வர்த்தகக் கப்பல்கள் மற்றும்…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

“உண்மை நிலவரத்தை மறைக்கும் அமெரிக்கா!” போர்க்களத்தில் என்ன நடக்கிறது? ஈரான் கொடுத்த ‘மெகா’ அடியால் பதற்றத்தில் டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள பேட்டியில், தங்களின் எதிரிகளை வேரோடு ஒழிக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை…

Read more

Other Story