ஈரானில் பற்றி எரியும் போராட்டம்.. 2,500 பேர் பலி.. இந்தியர்கள் உடனடியாகத் தாயகம் திரும்ப தூதரகம் போட்ட அவசர உத்தரவு..!!
ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டம் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,500-ஐத்…
Read more