“பணத்தாசை பிடிச்ச ஹாஸ்பிடல்” வென்டிலேட்டரில் வைத்து 5 லட்சம் பில்…. சிறுவனின் கிட்னி திருடப்பட்டதா….? பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகள்….!!

பாட்னாவில் உள்ள பாரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் விஷால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது. கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த அந்தச் சிறுவன், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி…

Read more

“காசு கொடுத்தா தான் வண்டி நகரும்” ஆம்புலன்ஸையே மறிச்ச ரௌடிகள்…. உயிருக்குப் போராடும் நோயாளி….!!

உயிருக்குப் போராடும் நோயாளி உள்ளே இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல், பாட்னா மருத்துவமனை வாசலில் பார்க்கிங் மாஃபியாக்கள் செய்த ‘தாதாகிரி’ வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ஒரு பரபரப்பான மருத்துவமனைக்கு வெளியே நடந்த இந்தச் சம்பவம்,…

Read more

கூட்டத்தில் குதூகலம்… குட்டை பாவாடையில் பெண்ணின் கலக்கல் நடனம்…. பாட்னா மெட்ரோவில் வைரல் வீடியோ….!!

பாட்னா மெட்ரோவை அக்டோபர் 6 ஆம் தேதி முதல்வர் நிதிஷ் குமாரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு இளம் பெண் மெட்ரோவில் கூட்டத்துக்கு மத்தியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னணியில் இசை ஒலிக்க, பெண்ணின் நடனத்தை ஒருவர் வீடியோவாக…

Read more

அநியாயம் பண்றீங்களே டா…. திறந்து வச்சு 6 நாள் தான் ஆகுது…. பாட்னா மெட்ரோக்கு வந்த சோதனை….!!

பாட்னா மெட்ரோ ரயில் கடந்த 6 ஆம் தேதி முதல்வர் நிதிஷ் குமார் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ரயில் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் மெட்ரோ நிலையத்தின் படிக்கட்டுகள், கைப்பிடிகள், தளங்கள்…

Read more

ஜெட் வேகத்தில் வந்த கார்…! போலீஸ்காரருக்கு நேர்ந்த விபரீதம்… வழியில் அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ காட்சிகள்..!!

பீகாரின் தலைநகரான பாட்னா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் நடந்த விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சுங்கச்சாவடியில் காவலர் வினோத்குமார் என்பவர் பணியில் இருந்தார். அப்போது 7 வது பாதையில் வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை…

Read more

இப்பதான் புதுசா கார் வாங்கினோம்…! “ஆசையாக ஓட்டி சென்ற தம்பதி”… பிரேக்குக்கு பதில் அக்சிலேட்டரை அழுத்தியதால்… கங்கை நதியில் பாய்ந்து… அதிர்ச்சி வீடியோ..!!

பாட்னா மாவட்டத்தில் மரைன் டிரைவில் ஒரு புதிய காரில் பயணித்த தம்பதிகள், தங்கள் வாகனம் நேராக கங்கை நதியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தவறுதலாக பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் இருவரும்…

Read more

இதுல கூட மோசடியா…? “டிக்கெட் கவுண்டரில் நூதனமாக லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி”… வீடியோவை வெளியிட்ட பயணி… பாய்ந்தது ஆக்சன்…!!!

பாட்னா ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் டிக்கெட் கவுண்டரில் பண மோசடி நடந்தது தொடர்பாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் ஒரு பெண் டிக்கெட் எழுத்தரிடம் சென்று டிக்கெட் வாங்குகிறார். அவர்…

Read more

ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

“மொத்த ஹாஸ்பிடலையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த மனைவி”… அம்பலமான பலே மோசடி… பயத்தில் கணவன் செய்த கொடூரம்… பகீர்‌‌..!!!

பட்னா நகரில் உள்ள ஆசியா தனியார் மருத்துவமனை இயக்குநராக பணியாற்றி வந்த சுர்பி ராஜ், கடந்த சனிக்கிழமை பிற்பகல் தன்னுடைய அலுவலகத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்கள் கழித்து, இந்த கொலை வழக்கில் போலீசார் விரைந்து…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் அசால்ட்டா “தம்” அடிக்கும் பாட்டி…. குவியும் கண்டனம்…!!

பீகாரின் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஒருவர் புகைப்பிடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது அருகில் இருப்பவர்கள், புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், டாக்டரிடம் புகார் அளிப்போம் என கூறுகின்றனர். ஆனால் மூதாட்டியோ, ‘டாக்டரை…

Read more

Other Story