ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர். இவர்கள் அனைவரும் பாண்டிச்சேரிக்கு சென்று திரும்பிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
Related Posts
அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியா…? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!!
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு 7:30 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் அவருடன் சில மத்திய அமைச்சர்களும் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி…
Read more“லட்சமும் இல்லை… கோடியும் இல்லை” பட்டைய கிளப்பிய சீமான்…!!
சீமானுக்கு வெளியில் இருந்து பணம் குவிந்து வருவதாக பலர் கூறிவந்த குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார் அதில், எனக்கு 1100 கோடி வந்திருக்காம் எவனோ எட்டி பார்த்து இருக்கான். நாங்கள் எங்கள் தலைவன் பிரபாகரன் வழியில்…
Read more