கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34), சூரிய பிரகாஷ்(23) பிரதீப்(23) ஆகிய 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 3000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…
Read more“இவங்க பண்றதுதான் சுத்த தற்குறி வேலை!” மேயர் பிரியாவை வெளுத்து வாங்கிய தவெக எம்.எல்.ஏ பல்லவி.. குத்துவிளக்கு மோதலின் க்ளைமாக்ஸ்..!!
“சென்னையில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய குத்துவிளக்கு சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ பல்லவி மேயர் பிரியாவிற்கு எதிராக நிகழ்ந்ததை விளக்கியுள்ளார். மேயர் பிரியாவின் புரோட்டோகால் விளக்கத்திற்கு…
Read more