கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34), சூரிய பிரகாஷ்(23) பிரதீப்(23) ஆகிய 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், 3000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
அம்மாவுடன் கை கோர்த்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி…. 8 மாதமாக நாடகமாடிய குடும்பம்… பெரும் பரபரப்பு…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு…
Read moreரூ.8.75 லட்சம் மின்கட்டணம்…. விவசாயிக்கு வந்த குறுஞ்செய்தி…. ஷாக் கொடுத்த மின்வாரியம்….!!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி வெங்கடேஷ். இவருடைய வீட்டில் குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்துவதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 100 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…
Read more