மோட்டார் சைக்கிளில் சாகசம்…. கல்லூரி மாணவருக்கு அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.…

Read more

மூதாட்டியிடம் 2 கோடி ரூபாய் மோசடி…. உறவினர்கள் 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடிகரை பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாயகி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் நைஜீரியா நாட்டில் மோட்டார் பம்ப் உற்பத்தி உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். அவ்வபோது வெளிநாட்டில் இருந்து ரங்கநாயகியின் மகன்…

Read more

கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த அத்தை…. ஏமாற்றிய வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கும், சேலத்தைச் சேர்ந்த கிஷோர்(24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதராக மாறியது. அந்த பெண்ணை விட கிஷோர் 2 வயது குறைந்தவர். ஆனாலும்…

Read more

“திருமணம் செய்து வையுங்க”…. தந்தையை தாக்கிய மகன்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செந்தட்டியாபுரம் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மகன் முத்துசாமி தன்னுடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு திருமணமாகி விட்டதால் தனக்கும் திருமணம் செய்து வைக்க கூறி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

முன்னுக்கு பின் முரணான பதில்…. இளம்பெண் உள்பட 3 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் மற்றும் 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரஞ்சிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் கூறியதை நம்பி ரஞ்சிதா…

Read more

“கடனை அடைக்க உனது பெற்றோரிடம் பணம் வாங்கி வா”…. இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் லட்சுமி நகரில் வசந்த ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வைஜெயந்தி மாலா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வசந்த ராஜன் தனது தாய் ராபிரா,…

Read more

வாகனங்கள் எரிந்து நாசமான வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய நபர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் வி.ஜி.பி அமுதம் நகரில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிசையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 16 வாகனங்கள் தீயில் இருந்து நாசமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

கணவர் கண்ணெதிரே….. ஓடும் பேருந்தில் கர்ப்பிணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து இரவு 7 மணிக்கு மதுரை நோக்கி சென்றது. அந்த பேருந்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கர்ப்பிணி…

Read more

200 கோடி ரூபாய் மோசடி…. தனியார் நிதி நிறுவனத்திற்கு சீல்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பாரதி சாலையில் “தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் 2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேரிடம் விசாரணை…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நவீன ரக மோட்டார் சைக்கிள்களில் சிலர் பந்தயத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு திருச்சி-சிதம்பரம்…

Read more

பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்…. போலீஸ் பாதுகாப்புடன் சென்ற மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் இருக்கும் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7- ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கோவிலுக்குள் தங்களை அனுமதிக்காமல், கோவிலுக்குள் நுழைந்த வாலிபரை தாக்கியதாக கூறி ஒரு தரப்பு மக்கள் சென்னை-கும்பகோணம்…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகர்நாயக்கன் பட்டியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு போதும்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் போதும் பொண்ணுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி(24), மணிகண்டன்(33) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்கு…

Read more

வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்…. பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரித்த போது, சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கரான மோனல்(41), கோவையில் வசிக்கும் சிரஞ்சீவி(24) ஆகிய இருவரும் இணைந்து 23…

Read more

சட்ட விரோதமான செயல்…. தொழிலாளி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம் ஜி.எம் நகர் நீர்ப்பண்ணை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோட்டைபுதூர் பகுதியில் வசிக்கும்…

Read more

கணவன்-மனைவி தகராறு….. போலீஸ்காரரின் விரலை கடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குத்திபாறையில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழியாறு காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபு கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்காக சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தட்டி கேட்ட திருநங்கை…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை சிங்காரவேலன் நகரில் திருநங்கையான ரீனா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 2-ஆம் தேதி ரீனாவின் சகோதரி மகளும், சந்தோஷின் சகோதரி மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரியான்பட்டிணம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரனின் மனைவி அல்லிக்கும் இடையே பாதை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று இருதரப்பினருக்கும்…

Read more

தகராறு செய்த வாலிபர்கள்…. மினி பஸ் டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து மினி பஸ் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பிரவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பாலசுப்பிரமணியன்(31) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் அடிவாரம் மயிலாடும் பாறை பகுதியில் சென்ற போது பேருந்தில் இருந்த…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக…

Read more

தாய், தந்தை மீது தாக்குதல்…. மகனை கைது செய்த போலீஸ்…. தீவிர விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கரலிங்கத்திற்கும், அவரது மகன் காளிதாசுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று காளிதாஸ் தனது தாய், தந்தையை தகாத வார்த்தைகளால் தட்டி கட்டையால்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. 10 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.முட்லூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொடிக்கால்…

Read more

கோவில் திருவிழாவில் மோதல்…. 14 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.பாறைபட்டியில் இருக்கும் விநாயகர் கோவிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் 31-ஆம் தேதி கோவில் திருவிழா தொடங்கியதும் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் மற்றும்…

Read more

“ஆபாச வீடியோ எடுத்து வெளியிடுவோம்”…. 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் 47 வயதுடைய பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4 பேர் அழகு நிலையத்திற்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் அந்த…

Read more

வீட்டில் வைத்து விபச்சாரம்…. கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போது பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்…

Read more

“முடிந்தால் என்னை பிடிக்கட்டும்”…. போலீசாருக்கு சவால் விட்ட நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பாப்பாக்குடியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் புதுகுளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நந்தன்தட்டையில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் இங்கு குளிக்க கூடாது என தங்க ராஜாவை அவதூறாக பேசி…

Read more

சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது…

Read more

மக்களே உஷார்…! 10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் ராஜராஜேஸ்வரி நகரில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துடியலூரில் டீக்கடை நடத்தி வரும் பிரசன்னா, அவரது மனைவி நிரஞ்சனா ஆகியோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

தவணை தொகை வசூலிக்க சென்ற ஊழியர்…. பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியில் பரிமளா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. கடந்த 21-ஆம் தேதி தனியார் நிதி நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டித்தோப்பு சீதப்பால் பாலம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாக்கு மூட்டையுடன்…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி பணம் பறித்த இருவர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குடியிருப்பு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் உள்ளார். நேற்று தர்மராஜ் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், ராஜதுரை…

Read more

“பணத்தை இரட்டிபாக்கி தருகிறேன்”…. நண்பரிடம் ரூ.8 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் வ.உ.சி நகரில் விவசாயியான லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான முனிராஜ் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லு பட்டியில் இருக்கிறார். இந்நிலையில் முனிராஜ் தனது நண்பர் லோகநாதரிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி…

Read more

குற்ற வழக்கு தொடர்பாக முன்விரோதம்…. பெண்ணை மிரட்டிய நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கிருஷ்ணா நகரில் ஆண்டாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனியப்பா என்பவருக்கும் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று பழனியப்பா ஆண்டாளின்…

Read more

மோட்டாரை அணைத்ததால் தகராறு…. சித்தப்பாவை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் விவசாயியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டாரங்குளம் சுடலை கோவில் அருகே நிலம் இருக்கிறது. அதற்கு அருகே மாரியப்பனின் அண்ணன் மகன் கோபால கண்ணனின் நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது வயலில்…

Read more

போலீசாருக்கு தகவல் தெரிவித்தது யார்…? மனைவியை அடித்து ஸ்கூட்டரை எரித்த கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிக்கோடு பறம்பு வளவிளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் குழி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40)…

Read more

பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறு…. ரயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து…

Read more

பணப்பையை தவறவிட்ட சுற்றுலா பயணி…. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்… பத்திரமாக மீட்ட போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் இருக்கும் சுற்றுலா தலங்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரிஷ் பார் சிவர் (50) என்பவர் சுற்றி பார்த்துவிட்டு டானிங்டன் செல்லும் சாலையில் இருக்கும் கடையில் தேநீர் அருந்திவிட்டு காமராஜர் சதுக்கம் வழியாக சென்றுள்ளார். அப்போது…

Read more

தீவிர ரோந்து பணி…. 5 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரிக்காரன் பாளையத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர் இந்நிலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராஜேந்திரன்(51), முத்துக்குமார்(37), செந்தில்குமார்(34),…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசுபதிபாளையம் அமராவதி ஆறு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சசிகுமார் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் தனக்கு தெரிந்த சிலரிடம் தனது நண்பர் ரயில்வே துறையில் வேலை பார்த்து வருவதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.…

Read more

பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் வியாபாரியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் களிமண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒருவரிடம் தனது கடையை விரிவுபடுத்துவதற்காக கனகராஜ் 1 கோடி ரூபாய் கடன் கேட்டதாக தெரிகிறது.…

Read more

தொழிலாளியின் இறப்பில் மர்மம்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொரிக்குளம் கிராமத்தில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டு மாடியில் மர்மமான முறையில் முனீஸ்வரன் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே விஷ…

Read more

நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட விவகாரம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழைய பாளையம் சுதானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி முகநூலில் ஒருவர் நாயை கொன்று அதன் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த பிரேம்குமார் அவர் மீது நடவடிக்கை…

Read more

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி….. ஊழியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் சத்ய நாராயணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது கடையில் பழுது நீக்குவதற்காக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வட மாநில வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சொரியம்பாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பீகாரை சேர்ந்த பின்டு…

Read more

கேலி-கிண்டல் செய்த ஆட்டோ டிரைவர்கள்….. பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக நடந்து செல்லும் போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். நேற்று…

Read more

புதிய வீட்டிற்கு வரி விதிக்க லஞ்சம்…. மாநகராட்சி வரி ஆய்வாளர் உள்பட இருவர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநகர் பகுதியில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் புதிதாக கட்டியிருக்கும் வீட்டிற்கு வரி விதிக்க மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி வரி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மாணிக்கவாசகத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மலையாத்தாள், அன்பழகன்,…

Read more

Other Story