மோட்டார் சைக்கிளில் சாகசம்…. கல்லூரி மாணவருக்கு அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.…
Read more