அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி தெற்கு தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த்(21) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் வசந்த் மறைந்திருந்து ஒரு பெண் குளித்ததை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த பெண் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக வசந்த் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டில் மறைந்து கொண்ட வசந்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்…. மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“திருச்செந்தூர் கடலில் ஆபத்து!”… கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்.. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு அவசர எச்சரிக்கை..!!!
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில், திடீரென ஆபத்தான “ஜெல்லி மீன்கள்” (Jellyfish) அதிக அளவில் கரை ஒதுங்கி வருவது அங்கு புனித நீராட வரும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை…
Read more“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…
Read more