“கல்யாண யோகம் முதல் சகல பாக்கியம் வரை…!” ஒரே தரிசனத்தில் வாழ்வையே மாற்றும் ஈரோடு பண்ணாரி அம்மன்…!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியின் நுழைவுவாயிலில் வீற்றிருக்கும் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் பண்ணாரி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின்…
Read more