காணாமல் போன மகள்…. கொத்தனாரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் காஞ்சிரவிளை பகுதியில் தர்மபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷயா காணாமல் போனதால் அவரது பெற்றோர்…
Read more