தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது. அருண்குமார் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமருந்த 50 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
Breaking: பூமி பூஜை… அதிமுக எம்எல்ஏ அக்ரிகிருஷ்ணமூர்த்தி வேஷ்டியில் திடீரென பற்றிய தீ… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்.. பரபரப்பு வீடியோ…!!!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய குளங்கள் அமைக்கும் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பணியை அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி,…
Read moreகாலையிலேயே நடுங்கிப் போன தமிழகம்…! “அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்”… ஹெட் மாஸ்டரும், சாரும் சேர்ந்து செய்த கொடூரம்.. தி. மலையில் பரபரப்பு…!!!!
திருவண்ணாமலை அருகே மங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு, பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய ஆசிரியர்களே சித்ரவதை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமப்புற அரசுப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்…
Read more