திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
உன் புருஷனுக்கு பணம் கொடுத்திருக்கேன்..! “என் கூட உல்லாசத்துக்கு வா”… தாத்தாவின் விபரீத ஆசை… செருப்பால் அடித்த 28 வயது பெண்… வீடியோவை அனுப்பியதால் நடந்த கொடூரம்..!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு வர மறுத்து தன்னைச் செருப்பால் அடித்த இளம்பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த முதியவரைப் போலீஸார் கைது செய்தனர். தடுத்த பெண்ணின் தந்தையையும் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம்…
Read more“லாட்ஜில் ரூம்”.. 19 வயது காதலனுடன் 18 வயது காதலி உல்லாசம்… உடலுறவின் போது திடீர் மரணம்.. அந்த ஊசி போட்டதால்… வாலிபர் திடுக்கிடும் வாக்குமூலம்…!!
திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட 18 வயது இளம்பெண், அளவுக்கு அதிகமான போதை காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது காதலன் மற்றும் நண்பரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்குப் போதைப்பொருள்…
Read more