திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
மீண்டும் அதிர்ச்சி…!ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சத்தை இழந்த நபர்… பண நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்… கதறும் மனைவி..!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு காட்டூர் சோழன் நகர் இரண்டாவது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கிஷோர் குமார் (32)- ஜனனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ்…
Read moreகர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து விரட்டிய பிரபல யூடியூபர்… பரபரப்பு சம்பவம்..!!
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே வளையாபதி பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் சுதர்சன். இவர் டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடுயூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமானவர். இவருக்கும் மதுரையில்…
Read more