திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“அந்தக் கார்ல ஏறுனதே தப்பா போச்சு”… 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்தால துடிச்சுப் போன ஊர் மக்கள்… பகீர் பின்னணி..!!!
திருச்சியில் 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த கார் ஓட்டுநர் பொதுமக்களால் பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியின் வீட்டிற்குச் சென்ற சிறுமி, அங்கு வாடகை கார் ஓட்டுநராக வந்த மாரிசெல்வன்…
Read moreதிக்.. திக்.. டெலிவரிக்கு வந்தவன் செஞ்ச காரியம்… ஊழியரின் அராஜகத்தால் அலறிய இளம்பெண்… பகீர் பின்னணி..!!!
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளைப் பெறுவதற்காகக் காத்திருந்தபோது, அதைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த…
Read more