புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
உயிர் பயத்தில் உறைந்துபோன ஊழியர்கள்! “சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்!” – கோவில்பட்டியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்ரோல் பங்க்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவன், வண்டியில் பெட்ரோல் போட்டுவிட்டு, பெட்ரோலுக்கான…
Read more“வண்டி மேல ஏறி பாட்டெல்லாம் பாடுனீங்களே.. இப்ப என்ன செஞ்சீட்டீங்க?!” இப்போ வெறும் விளக்கம் மட்டுமா? விஜய்யின் தவெக அரசை அசைத்துப் பார்த்த செந்தில்பாலாஜியின் அதிரடி பிரஸ்மீட்..!!
“தமிழக அரசியலில் களம் எப்போதுமே அனல் பறந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யை நோக்கிய திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியின் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தைக் கையில் எடுத்து விஜய்யை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.…
Read more