புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அம்மா உணவகத்தை த.வெ.க. அரசு சூப்பரா நடத்துது!”.. கட்சி மாறின கையோடு விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த மாஸ் சர்டிபிகேட்..!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், …
Read moreBreaking: “கருத்தியலை விட தனி விளம்பரம் தேவையா…!” விசிக இளம் தலைவர் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்… திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்..!!
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உள்விவகாரங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சரவணன் என்கிற…
Read more