சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள செங்குந்தபுரத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கரூர் மாவட்ட கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.…
Read more