கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!
Related Posts
“குடிநீர் வராததால் ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்!”.. நெல்லை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் கல்லால் அடித்துக் கொலை.. பதற்றத்தில் ஊர்மக்கள்..!!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் பகுதியில் குடிநீர் விநியோகம் சரியாக வரவில்லை எனக் கூறி பொதுமக்களுக்கும் அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தொடர்ந்து நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஆத்திரமடைந்த…
Read more“2 நாட்களுக்குத் தண்ணீர் வராது மக்களே!”… நாகை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட ஷாக்கிங் எச்சரிக்கை..!!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கியப் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாகத் தடைபட உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யம், கீழ்வேளூர் மற்றும் தலைஞாயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வரும்…
Read more