திடீர் தீ விபத்து…. இரண்டு கூரை வீடுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு காந்திநகர் காலனியில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குப்புவின் கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த ராமச்சந்திரன் என்பவரது கூரை வீட்டிற்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…
Read more