திடீர் தீ விபத்து…. இரண்டு கூரை வீடுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு காந்திநகர் காலனியில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குப்புவின் கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த ராமச்சந்திரன் என்பவரது கூரை வீட்டிற்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. தீப்பிடித்து எரிந்த கூரை வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததும் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

வீட்டில் திடீர் தீ விபத்து…. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோட்டக்குறிச்சி பகுதியில் ஜெயமுருகன் என்பவர் வசித்து வருகிறார் நேற்று மதியம் இவரது ஓட்டு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர் ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.…

Read more

வேலைக்கு சென்ற கண்டக்டர்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பேரூராட்சியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவிமணி, காவியா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நேற்று கலியபெருமாள்…

Read more

Other Story