டிரைவரை திட்டிய பயணி…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தியதால் வாக்குவாதம்… பரபரப்பு சம்பவம்..!!
கரூர் மாவட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து கள்ளப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்நிலையில் பஞ்சமாதேவி அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தவில்லை. இதனால்…
Read more