கடுமையான பனிப்பொழிவு…. சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில்…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக குளித்தலை, தண்ணீர் பள்ளி, ராஜேந்திரன், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு…

Read more

கடுமையான பனி மூட்டம்…. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர், கருமத்தம்பட்டி பகுதியில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். முக்கியமாக கரூர்- மைசூர் சாலையில் வாகன…

Read more

நீலகிரியில் உறைபனியால் கடுமையான குளிர்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்நிலையில் உறை பனி தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள், புல்வெளிகள் பனியால்…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் நிறுவியது. இந்நிலையில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் செல்கின்றனர். பனிமூட்டம்…

Read more

கடுமையான பனிமூட்டம்…. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்கிறது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான…

Read more

கடுமையான பனிமூட்டம்…. வானிலேயே வட்டமடித்த விமானங்கள்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை 8 மணி வரை பனி மூட்டம் அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெங்களூரில் இருந்து வந்த விமானம் காலை 8.15 மணிக்கு சென்னை…

Read more

Other Story