கடுமையான பனிப்பொழிவு…. சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில்…
Read more