வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சின்னதுரை, சுரேஷ், அருள், கனகராஜ்,…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடிக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலதுறை சுடுகாடு பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய ஐந்து பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச்…

Read more

வேலை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…. பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கும்பல்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி டவுன் போலீசார் ரயில் நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஐந்து பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பெண்கள் கூலி வேலை பார்த்து வந்ததாகவும், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்…

Read more