ஆட்டுக் கொல்லி நோய்… 1500 ஆண்டுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்திய மருத்துவ குழுவினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள் குமாரி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் கால்நடை…

Read more