இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவன்-மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டியில் இருந்து மோளப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாரிமுத்து என்பவர்…
Read more