பிரதமர் மோடி வருகை… நெல்லையில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….!!!

பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி மாவட்டம்  அம்பாசமுத்திரம் தாலுகா அகஸ்தியர் பட்டியில் உள்ள மைதானத்திற்கு வருகின்ற 15-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருகிறார்கள். வருகின்ற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல்…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை….!!

தஞ்சை மாவட்டத்தில் இன்று (அக்.06) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர்…

Read more

முதல்வர் வருகை: திருச்சியில் இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை…!!

திருச்சியில் இன்று  மற்றும் நாளை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். கருமண்டபம் பகுதியில் இன்று  மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் முதலமைச்சர்…

Read more