என்ன செய்தாலும் குறை…. நாட்டை பிளவுபடுத்த முயற்சி…. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்…. பிரதமர் மோடி.!!
தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…
Read more