வெறும் 21 நாளில் 90 டன் துணிகள்.. 115 கிலோ செருப்புகள்… ஈமச்சடங்குக்காக தாமிரபரணியை பாழாக்குவதா..? உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை…!!!
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் ஒரு ஜீவநதியை சடங்குகளின் பெயரால் மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்ற ஒரு நியாயமான கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் எழுப்பியுள்ளது. ஈமச்சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் டன்…
Read more