மீண்டும் சீறும் தாமிரபரணி…. மக்களே உஷார்…! நெல்லை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கரமாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்…

Read more

மக்களே கவனம்.! மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது…. நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தல்.!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையில் இருந்து 2000 கன அடிவரை உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக…

Read more

தாமிரபரணி வெள்ளம்….. சின்னாபின்னமான ஏரல்….. எவ்வளவு காலம் ஆகுமோ?…. கண்ணீருடன் கோரிக்கை.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நகரம் தான் ஏரல்.. இந்த ஏரல் பகுதி தற்போது கடந்த 4 நாட்களுக்கு  முன்னாள் பெய்த கன மழை காரணமாக முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து உருக்குலைந்து போய்விட்டது. அந்த ஊர் இருந்த அடையாளம்…

Read more

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்…. நொடிப்பொழுதில் பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

நெல்லை திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குளிக்க சென்ற போது அருண், சிவராம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை…

Read more

Other Story