தாமிரபரணி வெள்ளம்….. சின்னாபின்னமான ஏரல்….. எவ்வளவு காலம் ஆகுமோ?…. கண்ணீருடன் கோரிக்கை.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நகரம் தான் ஏரல்.. இந்த ஏரல் பகுதி தற்போது கடந்த 4 நாட்களுக்கு  முன்னாள் பெய்த கன மழை காரணமாக முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து உருக்குலைந்து போய்விட்டது. அந்த ஊர் இருந்த அடையாளம்…

Read more

Other Story