மீண்டும் சீறும் தாமிரபரணி…. மக்களே உஷார்…! நெல்லை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பயங்கரமாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனமாக இருக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்…

Read more

Other Story