பனங்கிழங்கை இன்று முதல் சாப்பிட்டு பழகுங்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து வந்த சீமைக் கருவேலம் விஷ விருட்சம். உள்ளூரில் மறக்கப்பட்ட பனை மரம் அமிர்த விருட்சம். இது மிகப்பெரிய ஒரு தேசியச் செய்தி. சீசனுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிடுங்கள். உங்கள் குடல் மட்டும் பனங்கிழங்கை செரித்து விட்டால், உங்கள் உடலுக்கு ஒரு தீங்கும் ஏற்படப் போவது இல்லை என கூறியுள்ளார். தமிழர்களின் வாழ்வியலோடு கலந்துள்ள பனங்கிழங்கு உடல் ஊட்டச்சத்துகளை வழங்கும் ஒரு அற்புத இயற்கை உணவாகும்.
பனங்கிழங்கை சாப்பிட்டு பழகுங்கள்…. எல்லாம் சரியாகிவிடும்…. கவிஞர் வைரமுத்து….!!!
Related Posts
“பெரிய மோசடி”… அத யாருமே நம்பாதீங்க…! பதறிப்போன நடிகர் சிங்கம் புலி… திடீர்னு என்ன ஆச்சு…?
தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சிங்கம் புலி. இவர் படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார். அதன்பிறகு நடிகர் அஜித் நடித்த ரெட் மற்றும் நடிகர் சூர்யா நடித்த மாயாவி ஆகிய இரு படங்களை சிங்கம் புலி…
Read moreமாமனார், மாமியார் மூஞ்சியில முழிக்கவே கூடாதுன்னு தான்…. ஜோதிகா அதை அதை செஞ்சுட்டாங்க…. பகீர் கிளப்பிய பிரபலம்…!!
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதிகள். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு…
Read more