சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்… அது அடையாளம் மட்டுமே…. கவிஞர் வைரமுத்து..!!!

நாங்குநேரியில் ஜாதிய ரீதியான மோதலில் தாக்குதல் நடத்தப்பட்டு சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ஜாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும். பிஞ்சு…

Read more

Other Story