“அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி நடக்குமா..?” ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு என்ன ஆகுறது..? நீட் குளறுபடிகளால் சசிகலா முன்வைக்கும் பகீர் கேள்வி..!!
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, மருத்துவக் கனவோடு காத்திருந்த மாணவர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வையே ரத்து செய்திருப்பது, ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு படித்த மாணவர்களின் உழைப்பை வீணடித்துள்ளதாக…
Read more