சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ்வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம்! சமீபத்தில்சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது போல், நான்யாருடைய காலில் விழுந்த ஒரு ஆதாரத்தைகாட்டினாலும் அரசியலில் இருந்து விலக தயார்என்று உதயநிதி சவால் விடுத்திருந்தார். இதற்கு,பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில்எந்த தப்பும் இல்லையே நான் என்ன 3ஆவதுமனுஷன் காலிலா விழுந்தேன் என்று இபிஎஸ்பதிலடி கொடுத்துள்ளார்.
சசிகலா காலில் விழுந்தது ஏன்…? வெளிப்படையாக பேசிய இபிஎஸ்…!!!
Related Posts
நீரிழிவு நோயாளிகளுக்கு ஓர் நல்ல செய்தி….. இதோ சூப்பர் வசதி வந்திடுச்சு…!!
பல நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது வந்தால் போகாது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள குறிப்பாக வடிவமைக்கப்பட்ட ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். காலின் வெவ்வேறு பகுதிகளில் அழுத்தத்தை சமமாக விநியோகிப்பதன் மூலம், இன்சோல் மென்மையான…
Read moreமனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை கொண்ட கோழிகள்…. ஆய்வில் வெளியான தகவல்…!!!
INRAE ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், கோழிகளுக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கோழிகளுடைய நடத்தை முறைகளைப் புரிந்துகொள்ள புதிய வழிகளைக் காட்டுகிறது. மகிழ்ச்சி, உற்சாகம், சோகம் மற்றும் பயம் போன்ற உணர்ச்சிகளைப் பொறுத்து கோழிகள்…
Read more