சசிகலா காலில் விழுந்தது குறித்து இபிஎஸ்வெளிப்படையாக பேசியுள்ளார். ஆம்! சமீபத்தில்சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தது போல், நான்யாருடைய காலில் விழுந்த ஒரு ஆதாரத்தைகாட்டினாலும் அரசியலில் இருந்து விலக தயார்என்று உதயநிதி சவால் விடுத்திருந்தார். இதற்கு,பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில்எந்த தப்பும் இல்லையே நான் என்ன 3ஆவதுமனுஷன் காலிலா விழுந்தேன் என்று இபிஎஸ்பதிலடி கொடுத்துள்ளார்.