மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி நடந்துள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் பேசுகையில், Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக நீதிமன்ற பயன்பாட்டிற்கான India Court Fee பத்திரம் மூலம் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய சிக்கலில் சிக்கிய பாஜக அண்ணாமலை….. சீறும் அதிமுக…!!
Related Posts
வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் இரண்டு டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மே…
Read moreதமிழகத்தில் மே 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும். அதன் பிறகு மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி…
Read more