மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலை தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி நடந்துள்ளது என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் பேசுகையில், Indian Non Judicial பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக நீதிமன்ற பயன்பாட்டிற்கான India Court Fee பத்திரம் மூலம் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய சிக்கலில் சிக்கிய பாஜக அண்ணாமலை….. சீறும் அதிமுக…!!
Related Posts
வேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read moreபட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read more