மக்களவைத் தேர்தலைப் பற்றி கவலைப்படாமல், சசிகலா ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாராம். தேர்தல் வந்தால் பாஜக மேலிடம் தொடங்கி TTV தினகரன் வரை அனைவரும் தன்னைத் தேடிவருவார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு ஆளான அவர், தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக வரும்பட்சத்தில், தனது அடுத்த இன்னிங்சை தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு…. அடுத்த இன்னிங்சை தொடங்க சசிகலா பிளான்…!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read moreபாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more