மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பித்தான் நாடு முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவோமென பாஜக பரப்புரை செய்துவருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சியைப் பிடிக்க பாஜக தில்லுமுல்லு நடவடிக்கையில் ஈடுபடும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து I.N.D.I.A கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாமல் போனது கவலை அளிக்கிறது” என்றார்.
400 இடங்களில் வெற்றி… தில்லுமுல்லு நடவடிக்கையில் பாஜக ஈடுபடும்…. அடிச்சி சொல்லும் திருமா….!!
Related Posts
கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது…!!!
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மதுரை வழியாக முதல்வர் கொடைக்கானல் சென்றார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தவும்…
Read moreநடிகர் பிரகாஷ் ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது அறிவிப்பு…!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ‘அம்பேத்கர் சுடர்’, ‘பெரியார் ஒளி’, ‘காமராஜர் கதிர்’, ‘அயோத்திதாசர் ஆதவன்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த…
Read more