மீண்டும் அதிரடி! “நான் பெங்களூரு போனதால்தான் இவ்வளவு ஆட்டம்!”.. 50 வாக்குறுதி கூட நிறைவேற்றல.. திமுக அரசை சரமாரியாக வறுத்தெடுத்த சசிகலா..!!

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க அரசு கடந்த தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 50-ஐ கூட நிறைவேற்றவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.…

Read more

Other Story