ஆய்வாளரின் ஊழலுக்குத் துணை நின்ற போலி சாட்சிகள்?….காவல் ஆய்வாளர் மீது அதிரடி நடவடிக்கை…!!!
சத்தீஸ்கர் மாநில காவல் துறையில் போலி சாட்சிகளைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொய் வழக்குகளைப் பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைகடி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெகதீஷ் சிங் தாக்கூர் என்பவர் மீது தகவல் அறியும்…
Read more