தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை இயக்க சென்ற போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வெட்டிக் கொலை…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை…. ஆடு, ஓநாய், நரி எது வந்தாலும் அசைக்க முடியாது – அதிமுக…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் இவர்கள் குறித்து…
Read moreஅதிமுகவுடன் கூட்டணி கிடையாது: பகிரங்கமாக அறிவித்த அண்ணாமலை…!!
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது…
Read more