படு பயங்கரம்…! ஓட ஓட விரட்டி இளம் பெண் துடிக்க துடிக்க படுகொலை… தடுக்க வந்த தந்தைக்கும் வெட்டு… சிதம்பரத்தில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமாட்சி என்ற அந்தப் பெண், குடும்பப் பிரச்சினை காரணமாகத் தனது தந்தை பாண்டுரங்கன் என்பவருடன்…
Read more