பட்டப் பகலில் பயங்கரம்…. பாஜக பிரமுகர் கொடூர கொலை…. போலீஸ் விசாரணை….!!
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், பாஜக பிரமுகர் அக்ஷய் கார்க் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் அந்தப் பகுதியில் கட்டுமான ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார். இன்று கேஷ்லா கிராமத்தில் நடந்து வரும் சாலைப் பணிகளைப் பார்வையிடச் சென்றபோது,…
Read more