சென்னை பெரவள்ளூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில், போலீசாரிடம் தகராறு செய்து ஆபாசமாக கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளில் அவர் மீது செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .