சென்னை பெரவள்ளூரில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற கூட்டத்தில், போலீசாரிடம் தகராறு செய்து ஆபாசமாக கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் ரவிச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிரிவுகளில் அவர் மீது செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .
BREAKING: போலீசாரிடம் தகராறு: ஆபாச கொலை மிரட்டல்…. பாஜக பிரமுகர் கைது….!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more