“எடப்பாடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது!”.. அண்ணாமலைக்கு சீட் கிடைக்காதது ஏன்? செங்கோட்டையன் சொன்ன பகீர் ரகசியம்..!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவில் அண்ணாமலைக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததற்குக் காரணம், நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்குச் சாதகமாகச் செயல்படுவதுதான் என்று…
Read more