அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை அதிமுக விருப்ப மனு விநியோகம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மார்ச் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிப்ரவரி 21 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!!
Related Posts
23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read moreBREAKING: பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. நடிகர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தமிழக வெற்றி கழக…
Read more