அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை அதிமுக விருப்ப மனு விநியோகம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மார்ச் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பிப்ரவரி 21 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுக விருப்ப மனு வினியோகம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more